வியாழன், 24 அக்டோபர், 2013
குளிர்சாதனைப்பெட்டி
வரமாக வந்த வாட்டர் பியூரி ஃபையர்!

Labels:
உங்கள் கவனத்திற்கு,
சிறப்பு,
பாதுகாப்பு,
வாட்டர் பியூரி ஃபையர்,
RO sytem
சிலிண்டர் சிக்கனம் தேவை இக்கணம்!
அடுப்பில் பால் வைத்தது தெரியாமல், அது பொங்கி வழிந்து ஓட, தினமும் ‘பொங்கலோ பொங்கல்’ கொண்டாடுவது...பாத்திரத்தில் வைத்தது வற்றி, பாத்திரமும் கருகியது தெரியாமல் சீரியல் கதா‘பாத்திர’த்தில் ஒன்றிப் போவது...சமையலறை சத்தங்களை மறந்து செல்போன் சிணுங்கலில் மூழ்குவது...மூன்று வேளைகளுக்கும் புதிது புதிதாக, ஆவி பறக்க சமைத்து சாப்பிடுவது...இனி இப்படி எதுவுமே சாத்தியம் ஆகாது!
மின்சாரத்தை சிக்கனம் செய்யும் சோலார் வாட்டர் ஹீட்டர்கள்

வாஷிங்மெஷினை கையாள்வது எப்படி
Labels:
உங்கள் கவனத்திற்கு,
பராமரிப்பு,
வாஷிங்மெஷின்
நான்ஸ்டிக் தவாவை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை?
Labels:
உங்கள் கவனத்திற்கு,
நான்ஸ்டிக் தவா,
பராமரிப்பு
பராமரிப்பு
மில்க் குக்கர் உபயோகமின்றி இருந்தால் அதில் கொத்தமல்லி காய்கறி, கீரை, முதலியவற்றை வைத்து விசில் பகுதியில் ஐஸ் வாட்டரை ஊற்றி வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் கெடாது.
மிக்ஸியை தரையில் அல்லது மர ஸ்டூலில் வைத்துத் தான் இயக்க வேண்டும். பிளாஸ்டிக் துணியில் வைத்து இயக்க கூடாது. மிக்ஸியை இயக்கும்போது தூசுகளும், தண்ணீரும் அதன் மோட்டாரில் படாமல் இருக்க சுத்தமான உலர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.
சிலிண்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை...

Labels:
உங்கள் கவனத்திற்கு,
காஸ் அடுப்பு,
சமையல் எரிவாயு,
சிறப்பு
குளிர் சாதன பெட்டியை எப்படி பராமரிக்கலாம்?
த்ரி பேஸ் இண்டக்சன் மோட்டார்
இந்த மோட்டார் AC CURRENT -ல் இயங்கக்கூடியது
இதன் வகைகள்
THREE PHASE INDUCTION MOTOR
SINGLE PHASE INDUCTION MOTOR
சிங்கர்ணசிங் மோட்டார்
இந்த THREE PHASE INDUCTION MOTOR- ல் இரண்டு வகைகள் உண்டு
SQUIRREL CAGE INDUCTION MOTOR
SLIP-RING INDUCTION MOTOR
இடி, மின்னல் நேரங்களில் டிவி, மிக்ஸி, கணினி, போனை பயன்படுத்தாதீர்கள்: மின் ஆய்வாளர் வேண்டுகோள்
இடி மற்றும் மின்னல் நேரங்களில், டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசியை
பயன்படுத்தாதீர்கள் என்று தமிழ்நாடு அரசு தலைமை மின் ஆய்வாளர் பொதுமக்களுக்கு
வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டு இருப்பதாவது பருவமழை, புயல் மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில்
மின்சார பாதுகாப்பிற்கு பொதுமக்கள் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும். அதன் விவரம் வருமாறு:
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)